Tuesday, 31 March 2009

ஏக்கம்...

மலை நீரும் தேனாய் மாறுது
என்னுள் பூத்த பூ ஒன்றில்
உன்னோடு நடக்கும் நிழல் கூட
என்னக்காக ஏங்குது, என்னோடு
பேசிட தினமும் தான் தவிக்குது
உயிர் அற்ற நிழல் கூட
உயிர் பெற்று வந்தாலும்
தன் காதல் சொன்னாலும், உன்னோடு
நான் கொண்ட என் காதல் மாறது .
உன் கண்ணில் நான் காணும்
மௌனத்தின் ஆந்தம், கனவிலும்
என்னோட உலா வருகிறது !!!!
நான் கண்ட மொழி எல்லாம்
ஒன்றாகி புது வடிவம் தந்தாலும்
உன் மௌனத்தை மொழி பெய்யர்க்க
வார்த்தையும் இல்லை, அதை
புரிந்து கொள்ள வழிகளும் இல்லை.

No comments:

Post a Comment