கண்ணில் விழுந்து
கனவில் கலைந்த
அழியாத சுவடுகள்!!!
 தொடு வானும்
தூரம் இருந்தாய்
 தொட்டால் பணியாய்
கரைந்தாய்!!!
 கண்ணீர் கசியும் முன்
இதயம் கசிகிறது
இந்த சுகமும்
அழகாய் இருக்கிறது!!!
புரிந்த வார்களுக்கு 
இது 8 வது அதிசயம்
புரியதவர்களுக்கு இது
இன்னும் ஒரு புதிர் தான்!!!
Wednesday, 7 January 2009
Subscribe to:
Comments (Atom)
 
